
மீட்டியாகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு! நான்கு பேர் கைது.
மீட்டியாகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு! நான்கு பேர் கைது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த…

மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பிரேரணைக்கு பதிலளிக்கும் வகையில், மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என்ற யோசனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள்…

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!
10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வல ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய தினம் (17) புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார்…

இலங்கையில் முதலீடு செய்வது குறித்து இந்திய முன்னணி வர்த்தக பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை!
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல்…

இன்றைய வானிலை அறிக்கை!
தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வதுடன் அடுத்து…

யாழில் எலிக்காய்ச்சல்! 76 பேர் பாதிப்பு
யாழில் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் மொத்தமாக 39 பேர்…

யாழ் பலசரக்கு கடைகளில் திருட்டு!
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதிகளை அண்மித்துள்ள பலசரக்கு கடைகளில் மூவர் அடங்கிய குழுவொன்று திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தெரியவருவது, மூவர் அடங்கிய குழு யாழில் உள்ள…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் கடந்த 09.12.2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள் நுழைந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று யாழ்ப்பாணம்…

“இந்தியாவிற்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்”- இந்தியாவில் அநுரகுமார திசாநாயக்க உரை!
ஜனாதிபதியாக பதவி ஏற்று முதலாவதாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு இன்றைய தினம் அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த நிகழ்வுகள் இந்திய…

இறக்குமதி செய்யப்பட்ட 75,000kg அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது!
தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 75,000kg அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது என இனங்காணப்பட்டுள்ளது. அதாவது, இரு தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 03 கொள்கலன்களில் காணப்பட்ட…