போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது!

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காலி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்…

பிரதமர் ஹரிணியின் புத்தாண்டு வாழ்த்து!

இலங்கையர்களான எங்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும். பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை…

“நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும்”- ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து!

“நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம்” என…

புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் தீபம் ஏற்றி வழிபாடு!

2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில், 2025ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12மணிக்கு கந்தசுவாமி கோயில்…

2025 புத்தாண்டு நேற்று நள்ளிரவில் உதயமானது!

உலகின் முதலாவது புத்தாண்டை பசுபிக் தீவு நாடுகளில் உள்ள மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். உலகின் முதல் நாடாக பசுபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி எனும் கிறிஸ்துமஸ் தீவில்…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும்…

அரச இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறி, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அச்சகத்…

ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு மீட்பு!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏப்ரல் மாதத்திற்குள் A/L பெறுபேறுகள்!

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…

முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகள் ஜனவரி 30 ஆரம்பம்- கல்வி அமைச்சு!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிக்கை…