இலங்கையில் முதலீடு செய்வது குறித்து இந்திய முன்னணி வர்த்தக பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல்…

இன்றைய வானிலை அறிக்கை!

தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வதுடன் அடுத்து…

யாழில் எலிக்காய்ச்சல்! 76 பேர் பாதிப்பு

யாழில் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் மொத்தமாக 39 பேர்…

யாழ் பலசரக்கு கடைகளில் திருட்டு!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதிகளை அண்மித்துள்ள பலசரக்கு கடைகளில் மூவர் அடங்கிய குழுவொன்று திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தெரியவருவது, மூவர் அடங்கிய குழு யாழில் உள்ள…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் கடந்த 09.12.2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள் நுழைந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று யாழ்ப்பாணம்…

“இந்தியாவிற்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்”- இந்தியாவில் அநுரகுமார திசாநாயக்க உரை!

ஜனாதிபதியாக பதவி ஏற்று முதலாவதாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு இன்றைய தினம் அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த நிகழ்வுகள் இந்திய…

இறக்குமதி செய்யப்பட்ட 75,000kg அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது!

தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 75,000kg அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது என இனங்காணப்பட்டுள்ளது. அதாவது, இரு தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 03 கொள்கலன்களில் காணப்பட்ட…

செல்ஃபியால் நேர்ந்த விபரீதம்!

புகையிரதத்திற்கு முன்னால் செல்ஃபி எடுக்கச் சென்ற நபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றைய தினம் (15) எல்ல ஒன்பது வளைவு…

விபத்தில் சிக்கி 17 வயது மாணவி உயிரிழப்பு!

இன்று (16) காலை, கெட்டம்பே திசையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனத்துடன் மோதியதில் கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக…

நீதியமைச்சர் சி.ஐ.டியில் முறைப்பாடு!

இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார முறைப்பாடு செய்துள்ளார். அதாவது, பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும்…