இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே…

ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய விமானம் இன்று முதலாவது பயணம்!

ஸ்ரீலங்கன் விமான சேவையால் புதிதாக வாங்கப்பட்ட எயார் பஸ் A330-200 விமானம் இன்று (21) மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் விமானப்…

இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக சில கறுப்பு ஆடுகள்- சி.வீ.கே சிவஞானம்!

இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக சில கறுப்பு ஆடுகளின் செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வீ.கே சிவஞானம் சூளுரைத்துள்ளார். வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு…

வீதிகளில் யாசகம் பெறும் சிறுவர்களை பொறுப்பேற்ற பொலிஸார்!

வீதிகளில் யாசகம் பெறும் சிறுவர்களை உரிய பாதுகாவலர்களிம் ஒப்படைப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி…

அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசு எடுத்த முடிவினால் அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள்,…

யாழ். செம்மணியில் நீதி கோரி போராட்டம்- மக்கள் செயல் அமைப்பு அழைப்பு!

யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி அணையா தீபம் ஏற்றப்படவுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற…

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி சாதனை!

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி அ. நயோலின் அப்றியானா சாதனை புரிந்துள்ளார். தேசிய விஞ்ஞான…

மயிலத்தமடு நிலப் பிரச்சினை- குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரும் விடுதலை!

2023 ஒக்டோபர் 8 அன்று மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு…

ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு இந்தியா உதவிக்கரம்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் சூழல் காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து…

வடக்கு மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய தலைவரே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார் – அமைச்சர் சந்திரசேகர்!

வடக்கு மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய தலைவரே நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்றைய தினம் (20) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில்…