நாடாளுமன்றில் அமைச்சர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்!
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி…
முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்ட பணம்- நாடாளுமன்றில் வெளிப்படுத்திய பிரதமர்!
முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிர்வாகத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்றைய (27) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது…
வெடுக்குநாறிமலையில் அமைதியாக இடம்பெற்ற சிவராத்திரி தின விசேட பூஜைகள்!
இந்த ஆண்டு நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேட பூஜைகள் அமைதியாக இடம்பெற்றன. இம்முறை ஆலயத்தில் மாலை ஆறு மணிவரை மாத்திரமே பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆலய…
புதிய அரசியல் அமைப்பில் அதிகார பகிர்வு தொடர்பில் எந்த முன்னேற்றமும் இல்லை- சாணக்கியன் எம்.பி!
தற்போதைய புதிய அரசியல் அமைப்பில் அதிகார பகிர்வு தொடர்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என இராசமாணிக்கம் சாணக்கியன் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத்…
டிஜிட்டல் சேவைகளுக்கான வரி விதிப்பு தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர்!
டிஜிட்டல் சேவைகள் மூலம் வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது வரி விதிப்பது தொடர்பாக சமூகத்தில் தவறான புரிதல் இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி…
யாழ். தீவக கடற்றொழிலாளர் சங்கங்கள் போராட்டம்- இந்திய தூதரகத்திற்கு கடும் பாதுகாப்பு!
எல்லை தாண்டும் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து இன்று (27) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். குறித்த போராட்டமானது…
இந்தியாவுக்கு விஜயம் செல்லும் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து விசேட உரை நிகழ்த்துவதற்காக இன்று (27) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த நிகழ்வு நாளை (28) புது…
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தீர்மானம்- இன்று கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (27) கூடவுள்ளது. உள்ளூராட்சி அமைச்சு மூலம் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜூன் மாதம்…
2025 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாதியர்கள் போராட்டம்!
2025 வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து…
வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் இன்று (27) காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது….
