இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின்…
யாழ். போதனா வைத்தியசாலையில் போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய…
இஷாராவின் தாய் மற்றும் சகோதரரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, பிரதான பெண் சந்தேக நபர் இஷாராவின் தாய் மற்றும் சகோதரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை…
சிறைச்சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னரே…
தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!
மினுவாங்கொடை பகுதியில் இன்று (26) காலை 11.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மினுவங்கொடை, பத்தடுவன சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளந்தெரியாத…
தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்புக்கு சாத்தியக்கூறுகள் இல்லை- ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம்!
2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய…
குஷ் ரக போதைப்பொருளுடன் கைதான இந்திய பெண்!
குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (26) அதிகாலை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய இந்தியப் பெண்…
இன்று நாமல் ராஜபக்சவை கைது செய்ய ஏற்பாடு- சட்டத்தரணி மனோஜ் கமகே!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள நிலையில், அவரை இன்று கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா…
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எமது பதவி காலத்துக்குள் நிறைவேற்றுவோம்- பிரதமர் உறுதி!
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எமது பதவி காலத்துக்குள் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் 7…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள நாமல்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல்…
