மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், “உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா…

மகா சிவராத்திரி தினம் இன்று!

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். ‘சிவாய…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின்…

நிலவும் வறண்ட காலநிலை- ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு!

நாட்டில் தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000ற்கும் அதிகமான மக்கள் குடிநீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

எமது எதிர்கால பயணத்தின் அடிப்படை என்ன என்பதையே வரவு செலவு திட்டம் சுட்டிக்காட்டுகின்றது- பிரதமர்!

எமது எதிர்கால பயணத்தின் அடிப்படை என்ன என்பதையே வரவு செலவு திட்டம் சுட்டிக்காட்டுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே…

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தீர்மானம்- கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது. உள்ளூராட்சி அமைச்சு மூலம் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி…

சிவராத்திரியை முன்னிட்டு ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

மகா சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி (வியாழக்கிழமை) சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாணங்களின் கல்விச்…

மீண்டும் மின்கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் சஜித் பிரேமதாச கேள்வி!

மின்கட்டண சூத்திரத்தை மக்களுக்கு சார்பானதாக மாற்றியமைப்பதாக கூறியிருந்த அரசாங்கம் எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளமையானது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்….

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்ற கைதிகள்!

பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் இன்று (25) தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர் கடுமையாக போதைப் பழக்கத்திற்கு அடிமையான 29 முதல் 34…

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கலாம்- எரிசக்தி அமைச்சர்!

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும்…