கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- பிரதான சந்தேகநபர் நாட்டில் உள்ளதாக தகவல்!
பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்…
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ள எதிர்க்கட்சி!
2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும…
ஞானசார தேரருக்கு பிணை!
ஒன்பது மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (25) பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜூலை 16, 2016…
ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- பாதுகாப்புப் படையின் அறிவுறுத்தல்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூட்டங்களில் பொது வெளியில் கலந்துகொள்வது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிங்கள…
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- மேலும் இருவர் கைது!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின்…
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்- இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை இன்று…
ஆறு மாதத்திற்குள் தையிட்டி விகாரை பிரச்சினைக்கு முடிவு கட்டுவோம்!
ஆறு மாத காலத்திற்குள் தையிட்டி விகாரை பிரச்சினையை தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடக…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரின் தகவல்!
இந்த வருடம் தொடக்கம் அரச சேவையில் உள்ள ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்றைய…
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடாத்த தீர்மானம்- ஜனாதிபதி!
பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். ஜனாதிபதி நேற்று (23)…
