வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடக்கில் இளையோரை குறிவைத்து பண மோசடி!
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் கூறியுள்ளதாவது, “வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில்…
யாழில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான மாணவி- சந்தேகநபர் தலைமறைவு!
யாழ். செட்டியார்மடம் பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது….
கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாணந்துறையில் விபத்துக்குள்ளாகியது!
லுணுகம்வெஹெரவிலிருந்து- கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து இன்று (15) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றிருந்தது….
ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்!
ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை நிலவக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும்….
இலங்கையின் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை!
இலங்கையில் திட்டமிடப்பட்ட காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி பணிப்பாளர் குழு விலக முடிவு செய்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இந்திய மற்றும்…
நாமலின் சட்டக் கல்வி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை- குற்றபுலனாய்வால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பரீட்சைக்கு சட்டவிரோதமான முறையில் தோற்றியதாக கூறி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அது குறித்து குற்றப்…
எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ- மலைத்தொடர் முழுவதும் பரவும் அபாயம்!
எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் வனப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துள்ள நிலையில், தற்போது எல்ல மலைத்தொடர்…
நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை!
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகள் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம்…
முன்னாள் போராளியால் முன்னெடுக்கப்படுள்ள நீதி கிடைக்கும் வரையான உண்ணாவிரத போராட்டம்!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் இன்றைய தினம் (14) காலை ஏழு மணிக்கு முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நீதி கிடைக்கும் வரை…
