வட மாகாணத்தின் ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் புதிய அலுவலகம் யாழில் திறந்து வைப்பு!

வட மாகாணத்தின் ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் அலுவலகத் திறப்பு விழா நேற்றுமுந்தினம் 15ஆம் திகதி கச்சேரிக்கு முன்பாக அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டடத்தில் நடைபெற்றிருந்தது. இந்த…

இன்றைய வானிலை அறிக்கை!

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை…

“ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்” என்ற தேசிய திட்டம் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள “ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்” என்ற தேசிய திட்டம் இன்று முதல் ஆரம்பமாவதாக தெரிவிக்கப்படுகின்றது. பயிரிடப்படாமல் காணப்படுகின்ற அனைத்து விவசாய வயல்…

பாணந்துறையில் போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது!

பாணந்துறை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில், பின்வத்தை பொலிஸாருக்கு…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (15) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ் வருகை தந்த யாழ் வருகை தந்துள்ள பிரதமர் முதலில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்து,…

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகரிக்கவுள்ள வெப்பநிலை!

தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விடவும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த…

புதிய கல்வி சீர்திருத்தத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது- மஞ்சுள விதானபத்திரன!

புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் பரீட்சை முறையிலும், சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்தபட மாட்டாது என்று தேசிய கல்வி நிறுவனத்தின்…

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘கிளின் சிறிலங்கா’ வேலைத்திட்டம்!

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் “Clean Sri Lanka” வேலைத்திட்டம் இன்று நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி…

அர்ச்சுனா எம்.பி ஹோட்டல் விவகாரம்- ஏற்பட்டுள்ள மாற்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கியமை தொடர்பான சம்பவம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (15) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ் வருகை தந்துள்ள பிரதமர் முதலில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்து, அதிபருடன் கலந்துரையாடிய அவர்…