ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு அவசியம்!

ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சபாநாயகர்…

சமூக வலைத்தளங்களில் கசிந்த மற்றுமொரு பரீட்சை வினாத்தாள்!

வட மத்திய மாகாணத்தில் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையால் இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப்…

சீனாவில் பரவி வரும் வைரஸ் குறித்த தகவல்!

சீனாவில் பரவி வரும் வைரஸ் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தனது எக்ஸ்…

விபத்தில் சிக்கி 12 வயது சிறுவன் பலி!

நேற்றிரவு (05) புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, ராஜாங்கனை, அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்….

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது!

நேற்றைய தினம் அத்துருகிரிய – முல்லேகம பிரதேசத்தில் வைத்து பெண்ணொருவர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தெடிகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணே இவ்வாறு கைது…

ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு!

நேற்று (05) இரவு, மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த ரயிலானது, ரயில் முனையத்திற்கு சென்ற போது தடம்புரண்டது. ரயில் தடம் புரண்டதையடுத்து, கடலோர ரயில் போக்குவரத்தின்…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின்…

வெலிகம துப்பாக்கி சூடு தொடர்பில் வெளியான மேலதிக தகவல்!

இன்று (4) அதிகாலை 1 மணியளவில் வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரை இலக்கு வைத்து, மூன்று மோட்டார் சைக்கிள்களில்…

வவுனியாவில் காணி விடுவிப்பு!

வவுனியா வடக்கு, கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற…

விகாரையிலிருந்து திருடப்பட்ட வலம்புரி சங்கு ஒன்றரை வருடங்களின் பின்னர் மீட்பு!

தொடங்கொடை ஹெலதுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்ட வலம்புரி சங்கு அதே விகாரையின் கிணற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்…