நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தினால் உயிரிழந்த 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள்!
நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன…
பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் கடமை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உண்டு என ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
தற்போதைய நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகவும், அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய…
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (20) இரவு யாழ்ப்பாணம் – கோவிலன்…
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்ததாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி…
இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!
2026ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. இந்தத்…
மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) இடம்பெற்ற மோதல்- இரு இலங்கையர்களுக்கு விளக்கமறியல்!
மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) இடம்பெற்ற மோதல் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம்…
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,800 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை…
கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் இடம்பெற்ற கொலை வழக்கு- இருவருக்கு மரண தண்டனை!
யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல்…
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த குற்றவாளியான டெட்சுயா யமகமிக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறித்த நபர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில்…
சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார்!
சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வின் போது நாடாளுமன்ற அவையில் ஏனைய…
