சட்டத்துறை மாணவன் மீதான தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!
சட்டத்துறை மாணவன் பேலியகொட காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்துறை மாணவன்…
விசாரணை அறிக்கை மீது சபையில் 3 நாள் விவாதம் – சஜித் அணி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் அவசியம் எனப் பிரதான எதிர்க்கட்சியான…
ஆணையாளர் அறிக்கையின் பரிந்துரைகள் நிறைவேறியே தீரும் – மனித உரிமைகள் சபை
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இலங்கை அரசு ஆட்சேபனை தெரிவித்தாலும், அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின்…
வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற நடவடிக்கை -ஆளுநர்
வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி எம்.எஸ் சாள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…
இராணுவத்தை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்
சுகாதாரச் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ, கோரிக்கைகள் தொடர்பிலோ கவனஞ் செலுத்தாத அரசாங்கம், அந்த சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென…
தங்கொட்டுவ நகர் பகுதியில் எரிந்த கடை
தங்கொட்டுவ நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீப்பரவல் சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்ட வர்த்தக…
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 3,242 பேர் கைது
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,242 ஆக உயர்வடைந்துள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டுக்காக இன்று…
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 61,550 பேர் கைது
நாட்டில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களில் 61 ஆயிரத்து 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித்…
பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்
2021 மார்ச் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத பரீட்சாத்திகளுக்கு…
வெளிநாடுகளில் இருந்து மேலும் 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள்…
