ஏப்ரல் 21 தாக்குதல்:ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதற்கு தீர்மானம்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…
நேற்றைய தினம் மட்டும் 12 பேருக்கு கொரோனா
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் மட்டும் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி 94 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட…
58 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகள் கொள்ளை!
பியகமகாவற்துறை பிரிவில் கொட்டுல்ல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரெனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவொன்று வீடொன்றில் நுழைந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டுச்…
பிரதமர் முன்னிலையில் அறிமுகமான புதிய முகக்கவசம்!
வைரஸ் தாக்கத்திலிருந்து 99 சதவீதம் பாதுகாப்பளிக்கக்கூடிய புதிய முகக்கவசம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வு குழுவொன்றினால் இந்த முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நேற்று நாடாளுமன்றில் பிரதமர்…
ஊடகவியலாளருடைய உடலை மீட்ட இராணுவ வீரர்கள்!
மடுல்சீமை சிறிய உலக முடிவில் காணாமல்போன பிரபல ஊடகவியலாளருடைய உடலை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட படை வீரர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார். இராணுவத் தலைமையகத்தில் உள்ள…
5 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது
ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 கிலோ 376 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை, பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அந்தப் பகுதியில் இன்று காலை…
கட்டுநாயக்கவில் 32 பேருக்கு கொரோனா
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப் பிரிவின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 32 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…
மியன்மார் மக்களை நாடு கடத்திய மலேசியா
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது. மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவிற்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு…
இம்ரான்கானின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஒருவர் கைது
பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று சந்தேகத்து பொரளையில் ஒருவர் கைது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகை தந்ததையும் வாகன பேரணியையும் பதிவு செய்த நபர்…
இதுவரை 17,914 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி
காவல்துறை மேலதிக படைத் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் குழுவுக்கு இன்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 2,583 காவல்துறை அதிகாரிகளுக்கு வொட் தடுப்பூசி வழங்கப்பட்டதாக…
