பாணந்துறை துப்பாக்கி பிரயோகம் – குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு!
பாணந்துறை பள்ளிமுள்ள பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யவதற்காக 6…
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்
இலங்கையில் இறுதிப்போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால்…
நாளை அல்லது நாளை மறுதினம் வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கை
காதலர் தினத்திற்காக ஏற்பாடு செய்கின்ற சட்ட விரோத கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை…
வவுனியாவில் நீர்வழங்கல் தடை
வவுனியாவில் நீர் வழங்கல் திட்டத்தில் தடை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வரும்…
பி.சி.ஆர் மருத்துவ ஆய்வக ஊழியருக்கு கொரோனா
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர் மருத்துவ ஆய்வகத்தில் மாதிரி சோதனை ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பு…
வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை
வவுனியாவில் 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 11 நாட்களாக காணவில்லை என அவரது மனைவி வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா –…
அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர வாகன விபத்து! 100 வாகனங்கள் சேதம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரதான சாலை ஒன்றில் நூற்றுக்கணக்கான வாகங்கள் ஒன்றோடொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த கோர விபத்தில் சிக்கி 35…
சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவி
சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவியொன்றை வழங்குவதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜாதிக ஹெல…
புதிய பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் – சுமந்திரன் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா…
ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இன்னமும் அனுமதி இல்லை
ஜனாஸாக்கள் நல்லடக்கம் விடயத்தில் முஸ்லிம்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏமாற்றியுள்ளார் என்று புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குப்…
