தமிழ் மக்கள் நீதி கோரி வீதியில் இறங்க ராஜபக்சக்களே காரணம்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது என அரசியல்…

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் முறுகல் நிலை

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி,…

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் மூவருக்கு கொரோனா!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 3 பெண்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அவர்களுடன் தொடர்புடைய 50 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மல்லாவி பிரதேசத்தில் அனிஞ்சயன்குளம், பாண்டியன்குளம், ஒட்டன்குளம்…

ஜனாஸா எரிப்பை உடனடியாக கைவிடுங்கள் – சிவாஜிலிங்கம் கோரிக்கை

ஜனாஸா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும். இல்லை எனில் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள்…

பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்த கத்தார் இளவரசர்

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கத்தார் இளவரசர் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்து விட்டார். அதன்படி ,கத்தாரில் டைக்ரஸ் யுஏஎன்எல்…

ஈஸ்ட்டர் தாக்குதல் -அறிக்கை பிரதியை வழங்க கோரிக்கை

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார். இதன்படி ,சட்ட மா…

சாணக்கியன், கருணாகரம் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை, எதிர்வரும் ஏப்ரல் 30 திகதி முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ,பொத்துவில்…

பிரபல அரசியல் பிரதிநிதிகளின் இரகசிய கலந்துரையாடல்!!

அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் 12 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் நேற்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி ,இலங்கை அரசியல் மட்டத்தில் இந்த சந்திப்பு ஒரு…

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள், குறைந்தது ஆறு மாத காலம் நிறைவடையும் வரையில், புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வைத்தியதுறை ஆலோசனை வழங்கயுள்ளது….