மேலும் 4 பேர் கொரோனாவினால் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா…
ஒரு ஏக்கருக்கு அதிகமான காணிகளையுடைய விவசாயிகளுக்கு துப்பாக்கி
ஒரு ஏக்கர் பரப்புக்கும் அதிகளவில் காணியை கொண்டுள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்துரைத்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…
178,087 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன
நாட்டில் இதுவரை 178,087 பேருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி…
தொற்றாளர்களின் எண்ணிக்கை 73,000ஐக் கடந்தது
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 73,000ஐக் கடந்துள்ளது. நேற்றைய தினம் 942 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இதற்கமைய இலங்கையில்…
இன்றைய தினம் சில வேளைகளில் மழை பெய்யக்கூடும்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் சில வேளைகளில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை இன்றிய வானிலை நிலவக்கூடுமெனவும்…
துள்ளிக் குதிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பை அடுத்து, 20 க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளார்கள்…
தோணி கவிழ்ந்து மீனவர் பலி
கிண்ணியா சுங்கான் குழி குளத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை தோணி கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம்…
சதொச களஞ்சியசாலைகளை சோதனையிட நடவடிக்கை
கொரோனா தொற்று பரவல் நிலை காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் 27 அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்பட்டதோடு குறித்த சதொச களஞ்சியசாலைகளை சோதனையிடும் நடவடிக்கை …
கொரோனா தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரிக்கின்றமையானது, கொவிட் பரவல் மிகவும் அபாய நிலையில் உள்ளதை வெளிப்படுத்துவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ஊடகப்…
கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா
நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 963 கொவிட் நோயாளர்களுள், அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 298 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக…
