நாட்டின் இன்றைய வானிலை!
ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் (08) பல தடவைகள் மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சபரகமுவ மாகாணத்திலும் காலி,…
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட சிவஞானசோதி!
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர்…
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா!
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் மன்னார் முசலியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண…
சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் பேச்சுவார்த்தை
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் குவைத் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை இலவசமாக நாட்டிற்கு…
தடைகளை விலக்கி முன்னேறிய பேரணி
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணியைத் தடுக்க மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் அந்த தடையை உடைத்து…
வைத்தியசாலை பின்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவர் சடலம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார்…
கிழக்கு மாகாணத்தில் 16 கொரோனா மரணங்கள் பதிவு!
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக இதுவரை 16 மரணங்கள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 10 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில்…
ஜனவரி மாதத்தில் தேயிலையின் விலையில் உயர்வு
கடந்த ஜனவரி மாதத்தில் தேயிலையின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தேயிலை ஒரு கிலோ கிராமின் விலை 645 ரூபாய் 02 சதமாக காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது….
இலங்கை வரவுள்ளார் பாகிஸ்தான் பிரதமர்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வருகிறார். வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய…
உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்
உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது விடயத்துக்கு…
