சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகம்
அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளுக்கே இந்த கொடுமை நடந்துள்ளது….
வாட்ஸப் செயலியை பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பாக அமையாது
வாட்ஸப் செயலியை பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பாக அமையாது என்று இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த எச்சரிக்கையை இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர்…
தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள்!
இணையத் தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை தேடிப் பிடித்து, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள், பெண்களை கைதுசெய்ய விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் மேல்…
கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் கவலையாகவுள்ளது
வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ்…
ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமை இரத்து
ரஞ்சன் ராமநாயக்க தண்டனையை நிறைவு செய்யும் நாள் முதல் 7 வருடங்களுக்கு அவருடைய பிரஜாவுரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா இந்த…
சுயதனிமைப்படுத்தப்பட்ட வைத்தியர்
கொரோனா தொற்றாளருடன் நெருங்கி பழகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனிய சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அரச வைத்திய…
பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளர் மீது தாக்குதல்
பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பொத்துவில்…
சிறையிலிருந்து விடுதலையாகும் ரஞ்சன் ராமநாயக்க
நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, தனது சிறைத்தண்டனையை 2 வருடங்களும், 8 மாதங்களிலும் நிறைவு…
அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது – ஐக்கிய மக்கள் சக்தி
அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜயவர்த்தன இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இங்கிலாந்தில்…
பெண் அதிகாரிக்கு கொரோனா
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வருகின்ற பெண் காவல்துறை அதிகாரிக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் ஹல்துமு்ல – ஹால்அட்டுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று…
