கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

இலங்கைக்கு எந்த கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது சிறந்தது என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் குழுவின்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் ; பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின !

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை…

வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

வாத்துவ, பொஹோத்தரமுல்ல பிரதேசத்தின் வீடொன்றில் நேற்று (03) இரவு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிாிழந்தவர் 38 வயதுடைய பிள்ளையொருவாின் தாயாராவார். உயிாிழந்த பெண்ணின் கணவர் இச்சம்பவம்…

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்றும் மழை

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட அலை வடிவான தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும்…

3000 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

மூவாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம், இன்று கொழும்பு – ஒருகொடவத்தையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த…

கொரோனா உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 213ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகின இதன்படி இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது. வெலிபென்ன பகுதியை சேர்ந்த…

சுகாதார விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்….

போர்க்குற்றம் நிகழவில்லை;ஜெனிவாவிலும் நிரூபிப்போம்

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்…

கோட்டா அரசை மறைமுகமாகத் தாக்கினார் மைத்திரி!

ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது சிறுபிள்ளைத்தனமானது. விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவருக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும்.என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்….

அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் உயிரிழந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்

அரசாங்கத்தின் மனங்களில் கைதிகள் விடயத்தில் மாற்றம் வரவேண்டும். அரசியல் கைதிகளுக்கு சிறைச்சாலையில் மரணங்கள் நிகழ்ந்தால் அரசாங்கம் முழுப்பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…