பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி
தெற்கு கர்நாடகா புத்தூர் ஈஸ்வர மங்கலம் பகுதியை சேர்ந்த திருமண கோஷ்டியினர் ஒரு பஸ்சில் நேற்று கேரள எல்லையை ஒட்டிய செத்துகயம் பகுதிக்கு சென்றனர். பஸ்சில் 65க்கும்…
இமாச்சலில் பனிப்பொழிவு அடல் சுரங்கப்பாதையில் 300 பயணிகள் சிக்கி தவிப்பு
இமாச்சல பிரதேசத்தின் ரோதங் பகுதியில், உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை கடந்த அக்டோபரில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இது தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது….
பாக்கிஸ்தானில் கோயில் இடிப்பு : 8 போலீசார் பணிநீக்கம்
பாகிஸ்தான் காரக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில் பழமையான ஹிந்து கோயிலை ஒரு கும்பல் இடித்தது.இது தொடர்பான வழக்கை நாளை விசாரிக்கும் பாக். உச்ச நீதிமன்றம், சிறுபான்மையினர் நல…
சீன கோடீஸ்வரரை 2 மாதங்களாக காணவில்லை
சீன கோடீஸ்வரரும் அலிபாபா நிறுவனருமான ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் தலைகாட்டவில்லை. அவர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு…
மாநில தேர்தல் அதிகாரியை தொடர்புகொண்டு எச்சரித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஜார்ஜியா மாநில தேர்தல் அதிகாரியை தொடர்புகொண்டு தேர்தல் முடிவை மாற்றும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக புதிய சர்ச்சை…
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 15 வயதுடைய சிறுவன் பலி
அம்பாறை- அக்கறைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டு சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அட்டளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய…
பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வாகனம் ; 13 பேர் காயம்
ஹல்தும்முல்லயிலிருந்து பலாங்கொடை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வேன் ஒன்று ஹல்தும்முல்ல வல்ஹப்புதென்னை பிரதேசத்தில் பள்ளத்தில் வீழ்ந்ததில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்தும்முல்ல…
யாழ் மாநகர முதல்வருக்கும், இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு
யாழ் மாநகர முதல்வருக்கும் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கும், யாழ் இந்திய…
புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் வடமாகண ஆளுநர் செயலகம்
புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு தேநீர் விருந்துபசாரம்…
யாழ்.பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில்…
