முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு போர்க்கொடி தூக்கிய சந்திரிக்கா
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற முடிவை அரசு உடனடியாக மாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க…
தமிழ் பேசும் மக்களின் ஆதரவின்றி ராஜபக்சவினர் வெற்றி நடை
சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவின்றி ராஜபக்சவினர் அனைத்து விடயங்களிலும் வெற்றிநடை போடுகின்றனர். என வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்கா தெரிவித்தார். அவர் மேலும்…
பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் கொரோனா சாவு அதியுச்சமடையும்
பொதுமக்களின் நடத்தை அடிப்படையிலேயே எதிர்காலம் தீர்மானிக்கப்படும். எனவே, சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொரோனா வைரஸ் பரவல் எமது கட்டுப்பாட்டைமீறி, ஐரோப்பிய நாடுகளில்…
வவுனிக்குளத்தில் மாயமான தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் காணாமல் போன தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று நேற்று மாலை குளத்துக்குள்…
விக்கியும் கஜேந்திரகுமாரும் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாத அமர்வையொட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் தமிழ் மக்கள்…
ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த 15 ஆம் திகதி அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு…
சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 74 பேருக்குத் தொற்று
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் மேலும் 74 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் ஆண் கைதிகளாவார் என்று சிறைச்சாலைகள்…
புதிய கல்வியாண்டினை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து விரைவில் முடிவு
புதிய கல்வியாண்டிற்கான முதலாம் தவணையை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து அடுத்தவாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார தரப்பினரின் பரிந்துரைகள் அறிவுறுத்தல்களிற்கு…
புதிய அரசமைப்பு முன்மொழிவை பகிரங்கப்படுத்தாது சமர்ப்பிக்க முடிவு
புதிய அரசமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவு ஆவணத்தைப் பகிரங்கப்படுத்தாமல் அதை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்…
தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோள்
தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள்…
