சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி, கடும்…

2000 அடி விமானத்திலிருந்து விழுந்த செல்போன்

பிரேசில் நாட்டை சேர்ந்தவர், எர்னெஸ்டோ காலியாட்டோ. இவர் டி ஜெனிரோவில் ஆவணப்படம் ஒன்று இயக்கி வந்துள்ளார். இதற்காக, லேண்ட்ஸ்கேப் காட்சிகளை படம்பிடிக்க சிறிய ரக விமானம் ஒன்றில்…

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் விபத்து மகன் பலி, தந்தை படுகாயம்

உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவர் பலியானதுடன் அவரது தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (19) காலை…

சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 29 பேர் கைது

இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன…

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

விவேகானந்தா நலன்புரிச் சங்கத்தினால் முல்லைத்தீவிற்கு வெள்ள நிவாரணம்

மட்டக்களப்பினை மையமாகக் கொண்டு பல்வேறுபட்ட சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற விவேகானந்த சமுதாய நிறுவகத்தின் செயற்திட்டங்கள் விரிவாக்கல் ஊடாக இந்த வருடம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்…

மீனவர்கள் போராட்டம் 5 ஆவது நாளாக தொடர்கின்றது

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த 15 ஆம் திகதி அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு…

கேரளா தேர்தலில் முஸ்லிம் லீக்கின் அமோக வெற்றி குறித்து ஹக்கீம் வாழ்த்து

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் 2132 இடங்களில் வெற்றிபெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகோன்னத வெற்றியீட்டியுள்ளமை அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் கூட சிறப்பாகப் பிரதிபலிக்கும்…

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று சனிக்கிழமை காலை 09 மணி…

உயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து வாக்கு மூலம்

உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாக காவல் துறை தொிவித்துள்ளது. குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் மேற்படி நீதிமன்ற…