மிட்டியாகொடவில் ஆயுதங்களுடன் இருவர் கைது

மிட்டியாகொட பகுதியில் இரண்டு வீடுகளில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையயினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

சுமந்திரனின் யோசனையை விக்கியும் கஜேந்திரகுமாரும் நிராகரிப்பு

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மாரச் மாத கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் முன்வைப்பதற்காவென சுமந்திரனால் முன்மொழியப்பட்ட திட்ட யோசனையை விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர்…

முடக்கப்படுகிறது வடக்கின் சந்தைகள் – திருநெல்வேலியிலும் வியாபாரிக்கு தொற்று

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பி.சி .ஆர் முடிவுகள் இன்று காலை வெளியாகியிருந்தன. இந்த முடிவுகளின்…

விமான நிலையத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த…

மேலும் 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இன்று கிழக்கு மாகாணத்தில் 49 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தொற்றாளர்கள் விபரம் கல்முனை தெற்கு – 33…

சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழு

சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு என்.ஜி.வி எனும் கிருமிநாசினி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.டபிள்யு.எம்.வீரகோன் தெரிவித்திருக்கிறார். ஒன்றரை வருடங்களாக மேற்கொண்ட…

மெக்ரோனி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் சுயதனிமைப்படுத்தலில்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்கள் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனிற்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்…

கல்முனையின் சில வீதிகள் மறு அறிவித்தல் வரை மூடல்

கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக உயர் மட்ட கலந்துரையாடல் நேற்று (17) கல்முனை மாநகர…

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற கால நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…

மாகாண சபை முறையை மேலும் பலப்படுத்துங்கள் – வேலுகுமார்

புதிய அரசமைப்பு ஊடாக மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும். அதைவிடுத்து இனவாதிகளின் கொக்கரிப்புகளுக்கு அடிபணிந்து மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கக்கூடாது என தமிழ்…