ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய புதிய குழு

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள மேலுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர…

தேசிய வைத்தியசாலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையல் பிரிவில் பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அச்சூழல் முற்றுமுழுதாக கிருமி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை…

செம்பியன்பற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது. செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில்…

பிரபல நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28 வயது) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர…

வடபகுதி மக்களின் காணி உரிமையை மீட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும்

வடபகுதி மக்களின் காணி உரிமையுயையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என்று வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பும், பிராஜா…

கொலையில் முடிந்த மோதல்!

பொரளை – ஹல்கஹவத்த பகுதியில் இளைஞர் ஒருவரினால் கூரிய ஆயுதத்திலான தாக்குதலுக்கு இலக்காகி இன்னோர் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் வீடொன்றின்…

எங்களுக்கு பி.சி.ஆர். சோதனை வேண்டாம் ;தென்னிலங்கை மக்கள்

நிட்டம்புவ – திஹாரிய பகுதியில் வசிக்கும் மக்கள் பி.சி.ஆர். சோதனைகளைத் தவிர்த்து அவற்றை நிராகரிப்பதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா…

26 பாடசாலைகளுக்கு 11ம் திகதி வரை விடுமுறை

COVID-19 தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு…

மஹர சிறைச்சாலை மோதல் – 145 பேரிடம் வாக்குமூலம்

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் 09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும்…

லொஸ்லியாவின் தந்தையின் உடலில் நடக்கும் அரசியல்

பிக்பாஸ் என்கின்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான லொஸ்லியாவின் தந்தையின் பூதவுடல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக…