புதிய பொருளாதார கொள்கை :வெளியிட்டார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில்,…

பண்டிகைக்கு பொகவந்தவைக்கு வந்த இளைஞனுக்கு கொரோனா

கொழும்பிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு பொகவந்தவைக்குவந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறித்த இளைஞன் தானாக முன்வந்து பொகவந்தலா சுகாதார காரியாலயத்திற்கு சென்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில்…

வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 233 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 233 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ்…

நாட்டில் அரசு இன ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது -அநுர பிரியதர்சன யாப்பா

நாட்டில் அனைத்து இனங்களும் ஒருமித்து வாழ்வதற்காக ஒரு சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும், அது தவிர்ந்து பொய்யான தகவல்களை முன்வைக்க வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா…

வரவு செலவுத் திட்டமானது சிறப்பாகத் திட்டமிடப்பட்டது -வர்த்தக அமைச்சர்

2021ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டமானது சிறப்பாகத் திட்டமிடப்பட்டதென வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட பிரேரணை மீதான இரண்டாம்…

மத்தியதர குடும்பங்களுக்கான வீட்டுத்திட்ட தொகுதி

மத்தியதர குடும்பங்களுக்கான வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்பாணம் – நாவற்குழி பகுதியில் இன்றையதினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. “சியபத்த வீடமைப்பு” எனும்…

நாட்டை அபிவிருத்தி செய்வதை விட கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது – சுமந்திரன்

நாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடிகளை சமாளிக்கவோ, நாடாக மீளவோ இந்த வரவு செலவு திட்டமானது கைகொடுக்காது எனவும், மிகவும் பலவீனமான வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது…

மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த தினம் இன்று

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த தினம் (18) இன்றாகும். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெறவுள்ளன. 1945…

இன்றும் 381 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று காலை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 289 பேர் கட்டுநாயக்க விமான…

கோட்டாபய பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபஷ பதவியேற்று இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று 8.30 மணிக்கு நாட்டு…