23 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு!

இலங்கையில் 30 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு, மோதர பகுதியில் வசிக்கும் 23 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது…

கூண்டோடு விசாரணை வலயத்துக்குள் ; வடக்கு கல்வி அதிகாரிகள்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர், கணக்காளர், வலயப் பணிப்பாளர் என 12…

யாழ். கச்சேரிக் கூட்டத்தில் பங்கேற்ற கோப்பாய் பிரதேச செயலர், தவிசாளரை உடனடியாகத் தனிமைப்படுத்தப் பணிப்பு!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சுகாதார நடைமுறைகளைப் புறந்தள்ளி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட கோப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் கோப்பாய்…

இலங்கையில் மேலும் 187 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 187 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…

கூட்டு கடற்படைப் பயிற்சியினாலேயே பாணந்துறையில் திமிங்கலங்கள் கரையொதுங்கின – நயனக ரன்வெல்ல

இந்தியப் பெருங்கடலில் பல நாடுகள் நடத்திய கூட்டு கடற்படைப் பயிற்சியின் காரணமாகவே அண்மையில் பாணந்துறை கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கியதாக தற்போது சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியா,…

முடிந்தளவு மக்கள் ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ஒரு மீற்றருக்கு மேல் வைரஸ் பயணிக்காது என்று கூற முடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு ஒரு மீற்றர் அல்லது அதனை விட…

சில முக்கிய பிரமுகர்கள் மாத்திரம் கொரோனா தடுப்பூசியை பெறுகின்றனர்- நளின் பண்டார

நாட்டிலுள்ள சில முக்கிய பிரமுகர்கள் சீனாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே…

மன்னாரில் மஞ்சளின் விலை 5 ஆயிரத்தை எட்டியது!

மன்னாரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் மறைத்து வைத்து நாளுக்கு நாள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், விலை தொடர்பாக…

மேலும் 199 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா

மேல் மாகாணத்தில் இன்றைய தினம் 199 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு…

சற்று முன்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சில பகுதிகளில் தளர்வு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பிரதேச சபை பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்….