குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் பிரேத பரிசோதனை இன்று

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கை பிரஜையின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. முதலில் நேற்று பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், சூழ்நிலை சாதகமில்லாததால் பிரேதப் பரிசோதனை…

யாழில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். நேற்று புதன்கிழமை (02) இரவு…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(03) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (03) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில்…

யாழில் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர். யாழ் நகர் பகுதியில்…

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும்…

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் மீது தாக்குதல்!

அவுஸ்திரேலியாவின் கீஸ்பரோபகுதியில் வசிக்கும் இலங்கை குடும்பமொன்று வசிக்கும் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் அவுஸ்திரேலியாவின்…

தொடர்ந்தும் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!

தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கான நியமனம் குறித்த அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அரசியலமைப்பு  சபை…

லிட்ரோ எரிவாயு விலை நாளை அதிகரிக்கும்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை நாளை திருத்தப்பட உள்ளது. அதன்படி, திருத்தியமைக்கப்பட்ட விலைகள் தொடர்பான அறிவிப்பு நாளை காலை வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்தின்…

யாழ்.சுழிபுரம் முருகன் கோயில் பௌத்த மயமாகிறதா? அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம், சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள்…