ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் மைக்ரோபிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் – ஊட்டச்சத்து நிபுணர்
ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் மைக்ரோபிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் எனவும் இது ஒரு கிரிடிட் கார்டின் அளவு எனவும் ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார…
“வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட” யாழில் மலையக எழுச்சி பேரணி!
“வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட” எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள்…
பொலிஸ் அதிகாரப் பகிர்வு பாரதூரமானது – அலி சப்ரி விளக்கம்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிரும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தெற்கு மக்கள் உள்ளிட்ட…
கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்பவர்களுக்கான விசேட அறிவிப்பு!
வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நெருக்கடியைக்…
கடுவெல பகுதியில் இளைஞன் கொலை – மூவர் கைது
கடுவெல லேக் வீதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து 36, 46…
இன்று முதல் குடிநீர் கட்டணம் அதிகரிப்பு
நீர் கட்டணங்கள் இன்று முதல் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல்…
பாலியல் துஷ்பிரயோக முயற்சி – ஆசிரியர் தலைமைறைவு
பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள…
யாழ்.மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சைகள் கண்சத்திர…
மீண்டும் அதிகரிக்கும் QR எரிபொருள் ஒதுக்கம்
QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை….
சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் உடமையல்ல!
சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் தனி உடமையல்ல அது எல்லோருக்கும் பொதுவுடமை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ…
