தென்னிலங்கையில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு
அம்பலாந்தோட்டை பெரகம மஹஆர பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு 7.20 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். திடீரென…
விபத்தில் சிக்கி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் படுகாயம்!
வெல்லவாய – மொனராகலை வீதியின் மதுரகெட்டிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து ஒன்றும் கெப் வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் ஊவா மாகாண சபையின்…
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்!
ஆஷஸ் தொடரின் போது மெதுவாகப் பந்து வீசியதற்காக இங்கிலாந்து , அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் புள்ளிகளைக் குறைத்து அபராதம் விதித்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)…
மட்டக்களப்பில் மாபெரும் எழுச்சிப் பயணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
வேர்களை மீட்டு உரிமையை வென்றிட மான்புமிகு மலையக மக்கள் என்னும் தொனிப்பொருளில் மலையகம் 200வது ஆண்டு எழுச்சி பயணம் மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக…
சூரியகாந்தி பூந்தோட்டத்தை பரிசளித்த விவசாயி
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 50 வருட திருமண பூர்த்தியை முன்னிட்டு மனைவிக்காக சூரியகாந்தி பூந்தோட்டமொன்றை பரிசளித்துள்ளார். குறித்த விவசாயி தமது 50ஆவது…
மட்டக்களப்பிற்கு பயணமாகும் பிரதமர் – பாரிய போராட்டத்திற்கு தீர்மானம்!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தன பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மட்டக்களப்பு கச்சேரியில் பிரதமர் தலைமையில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இடம்பெற…
அஜித் ரோஹனவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு…
தேசிய கீத விவகாரம் – பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் உமாரா சிங்கவன்ச!
லங்கா பிரீமியர் லீக் 2023 இன் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதத்திற்கு பாடகி உமாரா சிங்கவன்ச மன்னிப்பு தெரிவித்துள்ளார். அவர் தமது பேஸ்புக் பக்கத்தில்…
வவுனியா தோணிக்கல் வாள்வெட்டு விவகாரம் – தற்போது வெளியாகியுள்ள தகவல்!
வவுனியா – தோணிக்கல்லில் வீட்டிற்குத் தீ வைத்ததோடு, வீட்டிலிருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
