ஹெரோயின் பாவனை அதிகமானதால் யாழில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!
ஹெரோயின் பாவனை அதிகமானதன் காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே…
வீடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு – யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கைக்குண்டொன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. அரியாலை, பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும்…
ஈரான் செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை…
விசாரணைகள் நிறைவடையும் வரை சமுர்த்தி கொடுப்பனவு!
“அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து…
82 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்!
82 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றம சாட்டப்பட்ட 57 வயது மருமகனை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை…
ஊழியர்களின் ETF மற்றும் EPF நிதிகளுக்கு ஆபத்து
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க…
தமிழ் மக்களை முட்டாளாக்கும் ரணிலின் மோசமான செயலுக்கு துணை போகும் தமிழ்த்தேசிய கட்சிகள்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆம் திருத்தம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச அழைப்பது, வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்குவது மட்டுமல்லாது ஒட்டு மொத்த…
வர்த்தக நிலையத்தினுள் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதியுள்ளது. நேற்று(02) புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் வர்த்தக…
நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் கட்டுரைப்போட்டி -2023
நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினால் வழமை போன்று நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 2023.08.15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சைவம்,…
நிர்மாணத் துறைக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பில் அரசு விசேட கவனம்!
இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்…
