டிரம்ப் குற்றமற்றவர் – அடுத்தகட்ட விசாரணை ஆரம்பம்

2020 ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும்…

சவுதி, குவைத் அரசாங்கங்கங்கள் நடைமுறைப்படுத்திய புதிய சட்டம்

சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் இமோஜி  அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையிலான புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசாங்கங்கள் அமுல்படுத்தியுள்ளன. வாட்ஸ்-அப்,…

கனடா கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை

சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்கும் கொள்கை ரீதியான முடிவை கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் கனடா நடைமுறைக்கு…

தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பிழையான வழிகாட்டலை வழங்குகின்றனர் – நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்

மாகாணசபையில் பாரிய அதிகார கட்டமைப்பு இருக்கும்போது பணத்தை திருப்பி அனுப்பி விட்டு தற்போது பொலிஸ் காணி அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோரீதியான உற்சாகத்தினை தமிழ் அரசியல்வாதிகள்…

13ஆவது திருத்த நடைமுறை – கூட்டமைப்பிற்கு கால அவகாசம் வழங்கி கடிதம்!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த்…

சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் பிரேதபரிசோதனையை தடை செய்யப்பட்ட சட்டவைத்திய அதிகாரியொருவரே மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ பயிற்சியாளராக பதிவு…

சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கவுள்ள சீன அரசாங்கம்

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளது. சிறுவர்கள் அதிக நேரத்தை ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளுடன் செலவிடுவதால் தூக்கமிழப்பு, உடல்…

நடு வீதியில் அடிதடியில் ஈடுப்பட்ட பாடசாலை அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும்

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் மத்துகம பாடசாலை அதிபர் ஒருவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காணி பிரச்சினையின் அடிப்படையில் நேற்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மத்துகம…

மெக்சிகோவில் ரயில் – பேருந்து விபத்து : 7 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவின் குரேடாரே மாகாணத்தின் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரயில்வே பாதையைப் பயணிகள் பேருந்து கடந்தபோது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது,  பேருந்து ரயிலில் சிக்குண்டு தண்டவாளத்தில்…

தம்புத்தேகமவில் வான் – லொறி விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்  முன்னதாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….