மீண்டும் சர்வக்கட்சி மாநாடு – எதிர்த்து களமிறங்கும் முன்னாள் இராணுவ அதிகாரி!

சர்வக்கட்சி மாநாட்டை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. பொலிஸ் அதிகாரங்களை…

பௌத்த மயமாக்கலுக்குள் பறாளாய் முருகன் – விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். குறித்த ஆலயத்திற்கு…

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வைத்தியர்

மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக வீட்டிலேயே அவர்…

இந்தியாவுக்கு சாதகமாக சீனாவை கைவிட்ட இலங்கை 

இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் கலப்பின மின் திட்டங்களை இந்தியாவிடமிருந்து 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாகப் பயன்படுத்தி நிறைவேற்றுவதற்கு இலங்கை மின்சார சபை  இறுதியாக…

நீர் மின்சாரத்தால் விவசாய குடும்பங்கள் பாதிப்பு – அஜித் ராஜபக்ஷ

உடவளவ பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. மின்சாரத்தை குறுகிய காலத்துக்குள் உருவாக்க முடியும். ஆனால் நெற்பயிர்ச்செய்கைக்கு மூன்று மாதங்களேனும் செல்லும்….

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சற்று முன்னர் அறிவித்துள்ளார். நேற்றைய தினம், லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நான்காம்…

மஹிந்த உறுதிப்படுத்திய தமிழரின் உரிமையை கைநழுவ விட்ட கூட்டமைப்பு!

இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மஹிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியிருந்தார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…

நாட்டில் மேலும் பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு

நாட்டில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள்…

மின் கட்டண நிலுவை – இருளில் மூழ்கியது ரஜமஹா விகாரை!

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பிரதேச மின்…

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்கான ஏலத்தை ரத்து செய்தது கனடா

2030 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிக்கு கனடாவின் ஆல்பர்ட்டா அரசாங்கம் தனது ஏலத்தைத் திரும்பப் பெற்றுள்ளது. அதிகரித்து வரும் செலவுகள் காரணமாகவே…