மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…
மதவாச்சியில் நிறைவுபெற்ற மலையகம் 200 நடைபவனி!
மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடைபவனி, மதவாச்சியை சென்றடைந்துள்ளது. வவுனியா – செட்டிக்குளம்…
செப்டம்பர் முடிவடையவுள்ள கடன் மறுசீரமைப்பு!
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு இணங்க, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…
சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மொனராகலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சகோதரிகள்…
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியதற்கு அரச நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்!
யால பருவத்தில் நிலவும் கடும் வறட்சி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த…
மலையக எழுச்சிப் பயணத்துக்கு சர்வதேச அமைப்புகள் ஆதரவு!
மலையக சமூகத்தினருக்கு காணி உள்ளிட்ட ஏனைய சம உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான மலையக எழுச்சிப்…
வாகன மோசடி; குற்றப்புலனாய்வுப் பிரிவின் துரித நடவடிக்கையில் சிக்கிய நபர்கள்!
மோட்டார் சைக்கிளின் இயந்திர அடிச்சட்டகம் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…
பிலிப்பைன்சில் விமான விபத்து
பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய…
கந்தானையில் துப்பாக்கிச் சூடு
கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று காலை 6.10 மணியளவில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக…
முல்லைத்தீவில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை
முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…
