1500 இற்கு அதிகமானவர்கள் மேல்மாகாணத்தில் கைது

மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 1500 இற்கு அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில்…

மன்னாரில் கிடைத்த புதையலை பார்வையிட்ட சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார் – நானாட்டான் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள், சட்டி ,பாணை ஓட்டுத் துண்டுகளும் அண்மையில்…

உயிரை குடிக்கும் குழாய் நீர்

அமெரிக்கா டெக்சாஸில் உள்ள எட்டு நகரங்களுக்கு குழாய்களின் மூலம் வழங்கப்படும் தண்ணீரில் மூளை உண்ணும் அமீபா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் மக்களுக்கு அதிகாரிகள் முக்கிய அறிவிப்பை…

இலங்கை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பாலில் தன்னிறைவு பெறும் ; மஹிந்தானந்த

இலங்கை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பாலில் தன்னிறைவு பெறும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதி செய்வதனை…

இன்று 2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல…

திலீபனை வணங்கும் உணர்வு தமிழர்களிடம் இல்லை – சுமந்திரன்

திலீபன் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் தற்போது இருப்பதாக தெரியவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய…

இன்றைய ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் – ஸ்ரீநேசன்

இலங்கையின் தற்போதைய பொதுஜன பெரமுன அரசானது அடக்குமுறைகளை மக்களின் அறவழி போராட்டங்கள் மீது திணித்து வருகிறதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இது…

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பிற்கு வடக்கு கிழக்கில் மக்கள் பூரண ஆதரவு

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள். இன்றைய தினம் ஹர்த்தாலினாள்…

தேன் என்று ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் அழிப்பு

மடு தேவாலயத்திற்கு செல்லும் பாதை எங்கும் தேன் என ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் போத்தல்கள் இன்று அழிக்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 குழுக்களாக பிரிந்து…

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்தனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். கடந்த…