வாழ்வாதார பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கும் ஆயிரம் குடும்பங்கள்
மட்டக்களப்பில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், குறித்த ஆபத்தில் இருந்த பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்…
திருகோணமலையில் சிறு வணிக தயாரிப்புக்கான கண்காட்சி
நாங்கள் ஒன்றாக ஒரே பாதையில் எனும் தொணிப்பொருளின் கீழ் சிறு வணிக தயாரிப்புக்கான கண்காட்சி திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கண்காட்சியானது திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில்…
10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட தயார் ;மாவை அறிவிப்பு
ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் 10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின்…
கர்த்தாலை குழப்ப பொலிசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்
இன்றையதினம் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளது அதனை குழப்பும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். நகரின் வியாபார நிலையங்களிற்கு…
சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் – சவேந்திர சில்வா
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்…
ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் போராட்டம்
ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று (28) வாழைச்சேனை…
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மலிக் சமரவிக்ரம
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஊழல் தடுப்பு…
வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் அட்டகாசம்
வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் ,…
இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு
கொழும்பு-புத்தளம் பிரதான வீதியின் மாரவில-கல்பெம்ம சந்தியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாரதி கவனயீனமாக முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றதன் காரணமாக விபத்தின் போது…
அரசியல் தலைவர்களை பகிரங்க விவாத்திற்கு அழைக்கிறார் டக்ளஸ்
சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான தேவை தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து…
