கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் வெட்டு
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கமைய,…
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க இரத்த பரிசோதனைகள் தேவையில்லை
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்கு வரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்…
குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்து கொலை
குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். கல்ப் நியுஸ் இதனை தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்…
மொஹமட் முசமில் வைத்தியசாலையில் அனுமதி
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசமில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலை…
எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு சந்திரிக்கா ஆதரவு
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவளித்து வருகிறார். தற்போது குறித்த ஆர்ப்பாட்டங்களின்…
மட்டக்களப்பில் வாளுடன் கைதான இளைஞர்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் வாள் ஒன்றுடன் இளைஞர் ஒருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில்…
தேரர் உட்பட மூவர் ஹெரோயினுடன் கைது
ஹெரோயின் போதைப் பொருடன் தேரர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வாரியபோல பகுதியில் கைது செய்யப்பட்டதோடு அவர்களிட மிருந்து சுமார்…
தமிழ்மக்களுக்கு ஆதரவு கோரும் ; வில்லியம் பற்றார்சன்
இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோர நானும் இந்த மக்களுடன் இணைந்து நடக்கிறேன்; அங்கு தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு…
20 ஆவது திருத்த சட்டத்தை நீக்குவோம்- சரத் பொன்சேகா
தற்போதைய அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்யத் தயாராக இருந்தாலும், 19 ஆவது திருத்தம் ஜனநாயக தன்மையை கொண்ட அரசியலமைப்பு திருத்தம் என பாராளுமன்ற உறுப்பினர்…
பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 17 வயது மாணவன் பலி
மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலிர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…
