மலையக மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும்!
சம்பளப் பிரச்சினை மட்டுமன்றி மலையக மக்களின் சகல உரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டுமென்றும் அனைத்து சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் போதுதான்…
20ஆவது திருத்த சட்டம் தொடர்பில் புதிய வர்த்தமானி
இலங்கையின் புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக 20 ஆவது திருத்தம் தொடர்பிலான புதிய வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர…
ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி தூக்கிலிடப்பட்டார்!
ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை சனிக்கிழமை காலை ஷிராஸில்…
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு புதிய குழு நியமனம்
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குழுவொன்றை நியமித்துள்ளார். நாடாளுமன்ற பிரதிநிதிகளே குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை…
தியாகி திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் ; பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக…
ஒரே நாளில் 23பேருக்கு கொரோனா!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 23பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது….
சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் ; தவராசா
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கட்சித் தலைமைக்கு…
முகாமிலிருந்து தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்!
வவுனியா, பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம்…
வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால்…
நான்காவது நாளாகவும் தொடரும் வெலே சுதா குழுவின் உண்ணாவிரதம்
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளான பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெஸி மற்றும் வெலே சுதா உள்ளிட்ட கைதிகள் குழு முன் னெடுத்த உணவு…
