முட்டை விலை குறையாவிட்டால் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் !
இலங்கையில் முட்டையின் விலை மேலும் குறைக்கப்படாத பட்சத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என பேக்கரி உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் போதிய முட்டை உற்பத்தி…
இந்தமுறை அம்பாறை மாவட்டத்தில் வர்ண விருது வழங்கும் விழா
விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இளைஞர் யுவதிகளுக்கான வர்ண விருது வழங்கும் விழா அம்பாறை ஹார்டி தொழினுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்களன்று 14.09.2020 இவ்விழா…
மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கையை 350ஆக அதிகரிக்க முடிவு !
இலங்கையில் அரசு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். எல். பீரிஸ்…
உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான…
மன்னாரில் 1379 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை மன்னார் சாந்திபுரம் பிரதான வீதியில் வைத்து ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளுடன் மன்னார் பகுதியை…
எதிர்கட்சி நீதிமன்றம் செல்வதால் அரசாங்கம கவலையடையவில்லை- பீரிஸ்
20வது திருத்தம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் வரவுசெலவுதிட்டத்துக்கு முன்னதாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்தின்…
மக்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சியான செய்தி
இலங்கை வங்கி கடன்களை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் வழமைக்கு…
மட்டக்களப்பில் இன்று மின்தடை
மட்டக்களப்பில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக இன்று காலை 08.30 மணிமுதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின் பொறியிலாளர்…
16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவருக்கு விளக்க மறியல்
திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியொருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
நகை ,பணம் என்பவற்றை திருடுவதற்காக 8 வயோதிபர்களை திருமணம் செய்த பெண்
இந்தியாவில் 10 வருடங்களில் 8 வயோதிபர்களை திருமணம் செய்து, அவர்களின் பணம், மற்றும் மற்றும் சொத்துகளை திருடித் தப்பிச் சென்ற பெண் ஒருவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை…
