முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள்…
யாழ் .பல்கலைக் கழகத் துணைவேந்தர் இன்று பதவி எற்றார்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்….
சிலாபத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று
வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் சிலாபம், ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சிலாம் பொது வைத்தியசாலையில் குறித்த…
பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடையில் நடந்த சம்பவத்தினால் குழந்தைகள் பாதிப்பு, தந்தை வேதனை
பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடைக்கு வந்த ஆசிய குடும்பத்தினரை குரங்குகள் என்று கூறப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில்…
தொழுகையில் இருந்த 51 பேரை கொன்றவருக்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் (Christchurch) நகரில் 2 பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டாரண்டுக்கு (Brenton Tarrant) பிணை இல்லாத ஆயுள் தண்டனை…
9 வது பாராளுமன்றத்தின் புதிய செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது
26 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 9 வது பாராளுமன்றத்தின் புதிய செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவினால் இன்று (27) காலை இந்த குழு…
விக்கியின் உரை ; மனுச நாணயக்கார வெளியிட்ட கரிசனை சபாநாயகர் நிராகரிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார வெளியிட்ட கரிசனைகளை சபாநாயகர்…
கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்
நாட்டில் நிலவிய கோவிட்- 19 அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வவுச்சர் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அகில இலங்கை ரீதியிலான அனைத்து அரச…
ஐ.தே.கட்சியை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரே ஒரு தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே!
சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத் துவத்தைக் கையளிக்கவேண்டும் என யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்பாளரும் , பாராளுமன்ற…
கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது – சுதத் சமரவீர
முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளவேண்டுமென சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். கருஜெயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற நியாயமற்ற குற்றச்சாட்டுகளை செவிமடுத்துக்கொண்டு மௌனமாகயிருப்பதை விட அவர் ஐக்கியதேசிய…
