நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்த பயிற்சிநெறி…
இன்று பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம்
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை (24) முற்பகல் 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 தினங்கள்…
மூன்றுவாகனங்கள் மோதி விபத்து ;தந்தையும் மக்களும் பலி
கண்டி – குருணாகல் பிரதான வீதியின் கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார்…
திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு
திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் பல வெடிபொருட்களை கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மீட்கப்பட்டது. கிழக்கு கடற்படை…
ஒட்டுசுட்டானில் கிணற்றில் விழுந்த யானைக்குட்டி மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற…
பகரைனில் இருந்து 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய கொரோனா தொற்றுக் காரணமாக பஹ்ரைனில்…
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு ; கிளிநொச்சி மாணவர்களுக்கு பிணை !
ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் பிணையில் விடுவிக்க கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார். கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில்…
மீண்டும் சிறை சென்றார் பிள்ளையான்!!
9வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சனிக்கிழமை (22.08.2020) மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து…
அனைத்து இனங்களும் மதங்களும் சமமாக மதிக்கப்படும்- பிரதமர்!
அனைத்து இனங்கள் மற்றும் மதங்கள் சமமாக கருதப்படும மஹாசங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22)…
வடக்கு – கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…
