ஜனாதிபதி ஆணைக்குழுவில் அடுத்த மாதம் முன்னிலையாகுமாறு ராஜிதவுக்கு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனா ரத்ன மற்றும் ஹேஷா வித்தானகே ஆகியோரை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம்…

புதிய இராஜாங்க அமைச்சுக்களுக்கான 35 புதிய செயலாளர்கள் நியமனம்

இலங்கையின் புதிய இராஜாங்க அமைச்சுக்களுக்கான 35 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது குறித்த செயலாளர்கள் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,…

இலங்கையில் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது ;சவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் இலங்கையில் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே…

பாராளுமன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பம்!

9 ஆவது பராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள பாராளுமன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு நாளை…

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் கவனயீர்ப்பு!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு விசேட ஆர்ப்பாட்டங்களை நடாத்த உள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது . எதிர்வரும் 2020.08.30ம் திகதி சர்வதேச…

ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட்க்கு கொரோனா!!

ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உசைன் போல்ட் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளி பதிவென்றை…

விசேட அதிரடிப்படையினர் வசமாகிறது சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கை

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெலிக்கடை, மெகசின், கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் இன்று முதல் விஷேட அதிரடிப்படையினர்…

போதைப்பொருளுடன் 5 பேர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் மற்றும் இளவாழை பிரதேசங்களில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய…

பட்டதாரி வேலைவாய்ப்பு பெற்ற இளைஞன் கட்டிடத்தில் இருந்து விழுந்து பலி!!

புதிய அரசாங்கத்தின் பட்டதாரி பயிலுனர் தொழில் வழங்கும் பெயர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த இளைஞன் கடமைப் பொறுப்பேற்பதற்கு முன்னமே கட்டிடத்தில் இருந்து விழுந்து பலியான சம்பவம் ஒன்று…

அடுத்தமுறை விக்னேஸ்வரனை கவனிக்கிறோம் ; அமைச்சர் சரத் வீரசேகர கொதிப்பு

“விக்னேஸ்வரனின் உரை இனவெறியானது. எதிர்காலத்திலும் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என நம்புகிறேன். அப்போது கவனித்துக் கொள்வோம்” என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு சுயநிர்ணய…