நீங்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் ?
இலங்கையில் 1978ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் மாறின.அந்தப் புதிய அரசியலமைப்பு படி பாராளுமன்றம் , மாகாண சபை…
வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் சூடு
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில்…
தேர்தல் சட்டமீறல்கள் வீடியோவாக பதிவாகும் ;பொலிஸ்
தேர்தல் சட்ட மீறல் தொடர்பான சம்பவங்களை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும்…
இலங்கை பாராளுமன்ற தேர்தல் ; சுமூகமாக ஆரம்பமாகியது வாக்களிப்பு
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதாரப் பாதுகாப்பின் மத்தியில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களிக்கத் தொடங்கியிருப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் கிடைக்கும்…
வைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ
அமெரிக்காவின் மினியாபாலிஸ் நகரில் கள்ள நோட்டு அடித்து விற்பவரான ஜார்ஜ் பிளாய்டு நெடுங்காலமாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பின்னர் ஒரு நாள் அவர் டெரக் சாவின் உள்ளிட்ட…
கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது : டிரம்ப்
‘மற்ற பெரிய நாடுகளை விட, கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரசால் அதிக…
ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள்
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு வலுவான சாட்சியாக, ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை…
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை
அமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் கொலை செய்யப்பட்டார். டெக்சாஸ் மாகாணத்தின் ப்ளானோ நகரில் வசிப்பவர் ஷர்மிஸ்தா சென்(43). அவருக்கு இரண்டு மகன்கள்…
தசை பிடிப்பு நிலையம் இரண்டை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!
கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி தம்புள்ளை-இமானுவ பிரதேச்தில் நடத்திச் செல்லப்பட்ட தசை பிடிப்பு நிலையம் இரண்டை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது…
உயர்வடைந்துள்ள கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் இன்றைய நடவடிக்கைகள் உயர்த் தன்மையில் நிறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் நிறைவின் போது அனைத்து பங்குகளின் விலை சுட்டியானது 5,166.81ஆக பதிவாகியுள்ளது. கொழும்பு பங்குச்…
