மட்டக்களப்பு- சந்திவெளி மற்றும் திஹிலிவெட்டை ஆகிய பிரதேசங்களில் கோஷ்டி மோதல்

மட்டக்களப்பு- சந்திவெளி மற்றும் திஹிலிவெட்டை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற கோஷ்டி மோதல்களில் நான்கு பேர் வாள் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர்…

இலங்கை வரலாற்றில் பாரிய விலையில் விற்பனையாகும் சீனி

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் 150 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிக சிறிய காலப்பகுதியினுள் சீனியின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனி…

கடல் ஊடாக இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து!

சமகாலத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை மீனவர்களினால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் கொரோனா…

வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி!

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை…

மட்டக்களப்பு- கல்லடி விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு- கல்லடி அரச விடுதி வீதியில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் கல்லடியை சேர்ந்த தந்தையும் மகனும் தமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடைக்கு…

நாடளாவிய ரீதியில் தொடர்ந்து அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு!!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் இன்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொசன் விடுமுறை தினங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு…

மணலை அதிக விலைக்கு விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து!!

அதிக விலைக்கு மணலை விற்கும் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து…

20,000 டன் எண்ணெய் கசிவால் நேரிட்ட கொடுமை!!

ரஷ்யாவின் சைபீரிய மாகாண மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் ஏற்பட்ட கசிவு ஆற்றில் கலந்து மாசுபடுத்தியுள்ளதால் அங்கு அவசரநிலை பிறப்பித்து அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்….

மனிதர்களை கடிக்கும் ரத்தம் உரிஞ்சும் பூச்சிகள் ; ரஷ்யாவில் 8215 பேர் பாதிப்பு!!

ரஷ்யாவில் ரத்தம் உரிஞ்சும் உண்ணிகள்(ஜாம்பி பூச்சிகள்) பெருகி மக்களுக்கு பல நோய்களை விளைவிப்பதால் ரஷ்ய அரசு திணறி வருகிறது. கொரோனா பாதிப்பே முடியாத சூழலில், தற்போது ரஷ்யாவில்…

கறுப்பின அமெரிக்கர் ஜோர்ஜ் பிளாய்ட் கொலை: 4 பொலிஸார் கைது

அமெரிக்காவின் மினியாபொலிசில், பொலிஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆபிரிக்க அமெரிக்கரான, ஜோர்ஜ் பிளாய்ட் , 46, உயிரிழந்த சம்பவத்தில் 4 பொலிஸார் பணி நீக்கம்…