கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்கலாம் ;உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில்…

உலகளவில் 5 நாட்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

உலகளவில் கடந்த சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள…

உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இரு பிள்ளைகளின் தந்தை பலி

கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இரு பிள்ளைகளின் தந்தை சில்லுக்குள் சிக்குண்டு நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் நேற்று…

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக…

வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை…

அம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண்ணுக்கு 2 இலட்சம் அபதாரம் விதிப்பு

அம்பாறை நகர் பகுதியில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு தண்டப் பணமாக 2 இலட்சம் ரூபா செலுத்துமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட…

யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு உணவு பொருட்கள் வழங்கல்

உலக உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கு வழங்கப்பட்ட கோவிட்-19 நிவாரண நிதியிலிருந்து யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு மூன்று லட்சம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது….

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியில் இருந்து முன்னாள் எம். பி. ஜெயானந்த மூர்த்தி விலக்கப்பட்டுள்ளதாக -கருணா அம்மான்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியான எமது கட்சியிலிருந்து விலக்கி நீண்டகாலமாகின்றது. ஆனால் அவர் கட்சியில் தான் போட்டியிடுவதாக மக்கள் மத்தியிலே பொய்ப்பிரசாரங்களை…

க.பொ.த உயர்தர, புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் !

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்டை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்….

ஆசிய பசுபிக் நாடுகளில் தடுக்கப்பட்டு வரும் கருத்துச் சுதந்திரம்!

இலங்கை உட்பட ஆசிய பசுபிக் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் தடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்…