கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க வைத்திய…
சமநிலை பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட குமுதினிப் படகு!
குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. குமுதினி படகின் சமநிலை பரிசோதனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில்,…
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியல் வெளியீடு – முதலிடத்தில் சிங்கப்பூர்
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலினை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளியிட்ட சமீபத்திய தரவரிசையின்படி, 192 உலகளாவிய இடங்களுக்கு விசா இல்லாத…
மிக வேகமான மீட்சியில் இலங்கை – உலக வங்கியின் அறிவிப்பு!
இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் உலக வங்கியின் இலங்கைக்கான…
மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அட்மிரலுக்கு உயர்ஸ்தானிகர் பதவி!
பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார். குறித்த பதவிகளில் இருந்து…
அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டென்னசி ஆற்றில், எரிபொருளை ஏற்றிக்கொண்டு சென்ற இழுவை படகு கவிழ்ந்ததில், சுமார் 18 ஆயிரம் லீற்றர் டீசல் ஆற்றில் கொட்டியது. இதனால்,…
கலைக்கப்படுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம் – தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்
பாகிஸ்தான் நாடாளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கலைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம்…
200 வருட கால ஆயுட் தண்டனை வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, 200…
மீண்டும் தலை தூக்கும் தீவிரவாத இயக்கம் – எச்சரிக்கை விடுத்தது பிரித்தானியா
அல்கொய்தா ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதாக பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரித்தானிய அரசு…
எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற அங்கீகாரம் – ஆரம்பமாகியது அமர்வு! நேரலை
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. குழுநிலை விவாதத்தின் பின்னர் ஊழல் தடுப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கும்…
