உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது – ஜோ பைடன்

லித்துவேனியாவில் நடைபெற உள்ள நேட்டோ மாநாட்டில் உக்ரைனை இணைப்பது குறித்து நல்ல முடிவு எட்டப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த வாரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார். நேட்டோ…

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எக்ஸ்பிரஸ்…

இன்றைய தங்க நிலவரம்

தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் அதிகரித்துள்ளது. மேலும் ஒரு அவுன்ஸ் தங்கம் 14 டொலர்களால் அதிகரித்து 1925.89 டொலர்களாக விற்பனையாகிறது….

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(10) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (10) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

அஜித் ரோஹனவின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்…

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது அல்ல – சரத் வீரசேகரவுக்கு பதிலடி!

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்…

கஞ்சாப் பொதியுடன் ஆனையிறவு சோதனைச் சாவடியில் சிக்கிய நபர்!

சுமார் 6 கிலோகிராம் கஞ்சாப் பொதியுடன் நபர் ஒருவரை ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துப் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி முறிப்பு பகுதியைச் சேர்ந்த 31…

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 11 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு…

நாட்டில் அதிகரித்து வரும் மரணங்கள் தொடர்பான அறிக்கைகளை கோரும் சமல் சஞ்ஜீவ

நாட்டிலுள் பல வைத்தியசாலைகளில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ள போதிலும் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வாறு பல்வேறு…

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் ரணிலுக்கு உருக்கமான கடிதம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை…