ரணிலுக்கும் எமக்கும் இடையில் வேறுபாடு உண்டு! நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எங்களுக்குமிடையில் கொள்கை ரீதியில் வேறுபாடு உண்டு என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கடந்த…

பிரேசிலில் கனமழை – 11 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ள தாகவும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும்…

புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று (10) திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். இப் பதவியேற்கும் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

பேருந்து விபத்து தொடர்பில் உடனடி அறிக்கை கோரும் கிழக்கு ஆளுநர்!

கதுருவெல, மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். பொலன்னறுவை…

மன்னம்பிட்டிய பயணிகள் பேருந்து விபத்து- பலி எண்ணிக்கை அதிகரிப்பு

மணம்பிட்டிய, கொட்டாலிய பாலத்தில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஆற்றில் கவிழ்ந்ததில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது….

மன்னம்பிட்டி விபத்து தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் அப்பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன்…

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே காணாமல் போன புலம்பெயர்ந்தோர்

செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மூன்று புலம்பெயர்ந்த படகுகளில் பயணம் செய்த ஏறக்குறைய 300 பேர் காணாமல் போயுள்ளதாக புலம்பெயர்ந்தோர் உதவி குழு  நேற்று தெரிவித்துள்ளது….

அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்றும் நிர்க்கதி நிலையிலேயே!

ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

இந்த ஆண்டில் தேர்தல்கள் எதுவும் இல்லை எனவும் 2024 இல் முதல் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய…

மல்லாவியில்  இளைஞன் சுட்டுக்கொலை

மல்லாவி, பாலிநகர் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி,நேற்று இரவு, ஒரு குழுவினர் இறந்தவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும்,…