“எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்” – யாழில் போராட்டம்!
யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை காலை…
அனைவரும் ஒன்றிணையவும் – நாட்டு மக்களுக்கு ரணில் அழைப்பு!
இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்….
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வேலைவாய்ப்பினைப் பெறும் நோக்கில் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு…
கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் மோதி விபத்து – 48 பேர் உயிரிழப்பு
கென்யாவில் கண்டெய்னர் ஒன்று, அருகில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். வேகமாக வந்த கண்டெய்னர் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த விபத்து…
உடன் அமுலாகும் வகையில் சிகரட் விலை அதிகரிப்பு!
அனைத்து வகையான சிகரட்டுகளின் விலைகளும் உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக முகவர்களினால் கடைகளுக்கு…
சுப்பர் 6 சுற்று – நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை!
உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் சுற்றின், சுப்பர் – 6 சுற்று போட்டிகளில் நேற்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…
குழாய் இடும் பணிக்காக மூடப்படும் ராஜகிரிய வீதி
அம்பத்தலே நீர் வழங்கல் திட்டத்திற்காக குழாய் இடும் பணி காரணமாக ராஜகிரிய வீதியின் 100 மீற்றர் தூரம், ஜூலை 04 ஆம் திகதி வரை மூடப்படும் என…
மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து – 25 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தின் அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், மூன்று குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது….
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் – நீதிமன்றின் உத்தரவு!
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 ஆம் திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு…
எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோல், 10 ரூபாவினால் விலை அதிகரிப்புச் செய்யப்பட்டு 328 ரூபாவுக்கு…
