நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு

நாடாளுமன்றம் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை முதல் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்….

ஒட்டுமொத்த மக்களையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளது – ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? சபையில் சுமந்திரன் கேள்வி

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றை…

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திற்கு புதிய தர்மகர்த்தா நியமிப்பு

பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அண்மைக்காலமாக பிரதேச செயலகத்தின் பெறுநர் குழு கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தநிலையில், ஆலய பொறுப்புக்களை கவனிப்பதற்காக புதிய…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேசத்துரோக அமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் கிளை  எனவும், நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கும் தேசத்துரோக அமைப்பு எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

மன்னாரில் 92 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

மன்னார், இலுப்புக்கடவாய் தடாகத்தில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 30 மில்லியன் ரூபா பெறுமதியான 92 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை…

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்!

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி…

எமக்கான நீதியை ஐ.நா இம்முறையாவது பெற்றுக்கெடுக்க வேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின்…

பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள பேராயர்!

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கையில் பொலிஸ்மா அதிபரின்…

மாணவர்களுக்கான வட்டியில்லா கல்வி கடன் – வெளியான அறிவிப்பு!

மாணவர்களுக்கான 7ஆம் கட்ட வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஜூலை 04ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய விண்ணப்பங்களை 07.08.2023…

நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட ரொதும்ப ரசிகவின் நண்பர்கள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலக பிரமுகர் ரொதும்ப ரசிகவின் நான்கு முக்கிய நண்பர்கள் AK 47 ஆயுதம் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 9mm கைத்துப்பாக்கியுடன் மாத்தறை மாகந்துரவில்…